/* */

கொரோனா சிகிச்சை மையத்தை திறந்த வைத்த உதயநிதி ஸ்டாலின்

நெகமம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 30 படுக்கை கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொரோனா சிகிச்சை மையத்தை திறந்த வைத்த உதயநிதி ஸ்டாலின்
X

கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெகமம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 30 படுக்கை கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, கொரோனா மையத்தை பார்வையிட்டார்.

பின்னர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திற்க்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்றனர்.

Updated On: 11 Jun 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு