/* */

பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகர் தோட்டத்தில் கலப்பட உரக்குடோனுக்கு சீல்

கோலப்பொடியுடன் கலர் ரசாயனப் பொடிகள் கலந்து போலியாகத் தயாரித்தது விசாரணையில் தெரியவந்தது.

HIGHLIGHTS

பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகர் தோட்டத்தில்  கலப்பட உரக்குடோனுக்கு  சீல்
X

சீல் வைக்கப்பட்ட குடோன்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையம் ஊராட்சியில் அதிமுக பிரமுகர் ராதாகிருஷ்ணன் அவரது தோட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவராஜ் என்பவர் கோலப்பொடி தயாரிக்க வாடைக்கு குடோன் அமைத்து உள்ளார். இதையடுத்து பொள்ளாச்சி தாசில்தார் அரசகுமாருக்கு ரகசிய தகவல் வந்தது பேரில், குடோன் தாலுகா காவல் நிலைய போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர். கோலப்பொடியுடன் கலர் ரசாயனப் பொடிகள் கலந்து போலியாகத் தயாரித்து விசாரணையில் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து வேளாண்மை துறை அதிகாரிக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் சோதனை செய்ததில் போலியாக தயாரிப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலியான தயாரித்த உரத்தை மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்படும், குடோன் உரிமையாளர் தேவராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் குடோனுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 20 Dec 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  4. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  5. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  7. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  8. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!