/* */

மீன் பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி: போலீசார் விசாரணை

இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு சடலமாக காளியப்பன் உடல் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

மீன் பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி: போலீசார் விசாரணை
X

பலியான காளியப்பன்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் தனியார் தோட்டத்தில் காளியப்பன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி இருவரும் நண்பர்கள் ஆவர். நேற்று மதியம் முத்துப்பாண்டியும், காளியப்பணும் ஆழியார் அணை நவமலையில் உள்ள சொறுக்கல் பள்ளத்தில் மீன்பிடிக்க சென்று உள்ளனர். முத்துபாண்டி மட்டும் இரவு வீடு திரும்பி உள்ளார்.

காளியப்பன் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் காளியப்பனை தேடி வந்துள்ளனர். அவர் அணிந்திருந்த உடைகள் சொறுக்கல் பள்ளம் ஆற்றின் கரையோரப் பகுதியில் இருந்ததால் காளியப்பன் மனைவி ஆழியார் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காளியப்பன் தேடும் பணியில் ஈடுபட்டனர். பின் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு சடலமாக காளியப்பன் உடல் மீட்கப்பட்டது. மேலும் அவரது நண்பர் முத்துபாண்டியிடம் ஆழியார் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

Updated On: 25 Aug 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?