/* */

பொள்ளாச்சி: ஆழியார் அணை நீர்மட்டம் மழையின்றி 75 அடியாக சரிந்தது

மழையின்றி வறட்சி நிலவுவதால், கோவை மாவட்டம் ஆழியார் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

HIGHLIGHTS

பொள்ளாச்சி: ஆழியார் அணை நீர்மட்டம் மழையின்றி 75 அடியாக சரிந்தது
X

கோவை மாவட்டம், பொள்ளாட்சி அருகே ஆழியாறு அணை உள்ளது. மொத்தம் 120 அடியை கொண்டுள்ள அணையில், புதிய மற்றும் பழைய ஆயக்கப்பட்டு பாசனத்திற்கு, குறிப்பிட்ட நாட்களில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

கடந்த ஜனவரிக்கு பிறகு மழையின்றி, வறட்சி நிலவுகிறது. மலைப்பகுதிகளிலும் மழையின்றி, நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, மொத்தம் 120 அடியுள்ள ஆழியார் அணையின் நீர்மட்டம், 75 அடியாக சரிந்தது.

கோடை மழை பெய்தால் மட்டுமே குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு அணையில் நீர் இருக்கும் என்ற சூழல் உள்ளது. அணையின் பல பகுதிகளில் மணல் மேடுகள் தென்படும் அளவுக்கு நீர்மட்டம் சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Updated On: 17 March 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...