/* */

கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக புகார்

கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக புகார்
X

ஏலச்சீட்டு மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

கோவை காரமடை கணபதி நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி தெய்வ சிகாமணி. இவர்களின் மகள் மனோன்மணி. மூவரும் சேர்ந்து டி.வி.எம். சேமிப்பு திட்டம் என்ற பெயரில் 20 வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வருவதாகவும் இவர்களிடம் 130 க்கும் மேற்பட்டோர் ரூ. 70 லட்சம் முதல் 1 கோடி வரை செலுத்தி வந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக ஏலச்சீட்டு நிறைவடைந்தும் அதற்கான தொகையை திருப்பி தராமலும் அவதூறாக பேசுவதாகவும், மனோன்மணி தலைமறைவாக உள்ளதாகவும்உடனடியாக பணத்தை மீட்டுதருமாறு பாதிக்கப்பட்டவர்கள் 35 க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Updated On: 18 July 2022 10:57 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு