/* */

யானையை தாக்கிய பாகன்கள் பணியிடை நீக்கம்

மேட்டுப்பாளையம் யானைகள் நலவாழ்வு முகாமில் யானையை தாக்கிய பாகன்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

யானையை தாக்கிய பாகன்கள் பணியிடை நீக்கம்
X

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தேக்கம் பட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 26 கோவில் யானைகள் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெய்மால்யதாவை அதன் பாகன்கள் இருவர் கடுமையாக தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து புத்துணர்வு முகாமில் திருவில்லிபுத்தூர் திருக்கோயில் யானை ஜெயமால்யதாவை தாக்கிய பாகன் கோ.வினில்குமாரும், உதவி பாகனும் திருக்கோயில் நிர்வாகத்தால் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து இந்துசமய அறநிலைத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் யானைப்பாகன் வினில் குமாரை விசாரணைக்காக மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்.

Updated On: 21 Feb 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  3. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  5. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  6. குமாரபாளையம்
    நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  8. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  9. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  10. ஈரோடு
    ஈரோட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்:...