/* */

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் ; விஏஒ கைது

பட்டா மாறுதல் செய்து தர கிராம நிர்வாக அலுவலர் குமார், 3500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

HIGHLIGHTS

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் ; விஏஒ கைது
X

பைல் படம்.

கோவை மாவட்டம் இடிகரை பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் பட்டா மாறுதல் வேண்டி, வெள்ளாணப்பட்டி பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். பட்டா மாறுதல் செய்து தர கிராம நிர்வாக அலுவலர் குமார் (40) 3500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக பால்ராஜ் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் பால்ராஜ் புகார் அளித்துள்ளார். அவர்கள் அளித்த அறிவுரையின் படி வெள்ளாணப்பட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து குமாரிடம், பால்ராஜ் 3500 ரூபாய் மதிப்புள்ள ராசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் குமாரை கையும், களவுமாக கைது செய்தனர்.

Updated On: 24 Aug 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  8. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  9. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!