/* */

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது

பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதால், குண்டர் தடுப்புச் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது
X

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முஜிபூர் ரகுமான்.

கோவை ராமநாதபுரம் பெருமாள் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரிடம் கோவை அரசு மருத்துவமனை முன்பு ஒரு நபர் கத்தியை காட்டி மிரட்டி 2 ஆயிரம் ரூபாய் பணம் பறித்ததாக, பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த முஜிபூர் ரகுமான் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இவர் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதால், குண்டர் தடுப்புச் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள பந்தயசாலை காவல் ஆய்வாளர் சுஜாதா பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையின் பேரில் கோவை மாநகர காவல் ஆணையாளர் தீபக் எம் தமோதர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ஒராண்டிற்கு பிணையில் வர முடியாத தடுப்புக் காவல் ஆணை சிறையில் உள்ள முஜிபுர் ரகுமானுக்கு வழங்கப்பட்டது.

Updated On: 2 Sep 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!