/* */

ஓணம் பண்டிகை: கோவையில் நாளை உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளார்.

HIGHLIGHTS

ஓணம் பண்டிகை: கோவையில் நாளை உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
X

கோவை கோப்புக்காட்சி

கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. அம்மாநில எல்லையில் உள்ள கோவை மாவட்டத்தில் உள்ள கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

இதன் காணமாக ஓணம் பண்டிகைக்கு ஆண்டுதோறும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். இதன்படி ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளார்.

இதற்கு பதிலாக வருகின்ற செப்டம்பர் 11 ம் தேதி பணி நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 Aug 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...