கோயமுத்தூரில் 25ம் தேதி 1,038 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

கோயமுத்தூரில் 25ம் தேதி 1,038 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
கோயமுத்தூர் மாவட்டத்தில் 1,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கோயமுத்தூர் மாவட்டத்தில் 25ம் தேதி மட்டும் புதிதாக 1,038 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 73.219 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 724 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 65,748 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலி, இதுவரை 714 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 6,757 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story