/* */

நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு

கோவை தெற்கு தொகுதியில் காட்டூர் போலீசார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு
X

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டூர் பகுதியில் கமல்ஹாசன் பரப்புரை செய்தார்.

அப்போது கடவுள் வேடமணிந்த நாடக கலைஞர்கள் வாக்கு சேகரித்தனர். இதுதொடர்பாக பழனிக்குமார் என்ற சுயேச்சை வேட்பாளர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் கமல்ஹாசன் மீது மக்கள் சட்டத்தின்படி காட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On: 5 April 2021 4:31 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  2. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  3. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  4. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  5. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  6. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  7. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  9. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா