/* */

கோவையில் நடைபெற உள்ள புத்தக திருவிழா லோகோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

Collector has unveiled the logo of the book festival to be held in Coimbatore

HIGHLIGHTS

கோவையில் நடைபெற உள்ள புத்தக திருவிழா லோகோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்
X

கோவையில் நடைபெற உள்ள புத்தக திருவிழா லோகோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

கோவையில் நடைபெற உள்ள புத்தக திருவிழா லோகோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

கோவை புத்தகத் திருவிழாவின் 8வது பதிப்பு ஜூலை 22ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவிற்கான இலச்சினையினை(logo) கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார்.

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ஒரு பகுதியாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களை கொண்டு ஒரே இடத்தில் திருக்குறளை வாசிக்கும் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த புத்தக கண்காட்சியை அனைத்து அரசு பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து வந்து காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த லோகோ உருவாக்குவதற்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் இடம் இருந்து 484 வடிவமைப்பு வரப்பெற்ற நிலையில் தனியார் நிறுவனத்தில் வடிவமைப்பாளராக பணியாற்றும் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த சில்வஸ்டர் வடிவமைத்த லோகோ தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Jun 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!