/* */

கோவை மாநகர கூடுதல் துணை ஆணையருக்கு சட்ட விழிப்புணர்வு கழகம் வாழ்த்து

கோவை மாநகர கூடுதல் துணை ஆணையருக்கு சட்ட விழிப்புணர்வு கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

HIGHLIGHTS

கோவை மாநகர கூடுதல் துணை ஆணையருக்கு சட்ட விழிப்புணர்வு கழகம் வாழ்த்து
X

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தினர் கோவை மாநகர கூடுதல் ஆணையர் முருகவேலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கோவையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கூடுதல் காவல் துணை ஆணையாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு) முருகவேல் பணி சிறக்க பூங்கொத்து வழங்கி, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தினர். இக்கழகத்தின் நிறுவனர் - தலைவர் பி கே.குமார் தலைமையில் பொதுச்செயலாளர் சுப்பிரமணியம் , காவல் உதவி ஆணையாளர் கே.ராமச்சந்திரன் (ஓய்வு), அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் மாநிலத் தலைவி லதாஅர்ஜுனன் ( சமூக ஆர்வலர் ),கோவை மாவட்ட செயலாளர் சுந்தரபாலன், செயற்குழு உறுப்பினர்செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Updated On: 3 July 2022 3:48 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?