/* */

கோவையில் தொடர் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கோவை மாவட்டத்தில் இன்று காலை முதல், பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.‌

HIGHLIGHTS

கோவையில் தொடர் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X

மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்லும் மாணவி

கோவை மாவட்டத்தில் வட கிழக்குப் பருவமழை சற்றே ஓய்ந்திருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் இன்று காலை முதல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.‌

குறிப்பாக சிங்காநல்லூர், ராமநாதபுரம், காந்திபுரம், உக்கடம், வெள்ளலுர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் இன்று காலை பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கடும் அவதியுற்றனர். கொட்டும் மழையில் நனைந்தபடியே குழந்தைகள் பள்ளிகளுக்குச் சென்றனர். தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 Nov 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்