/* */

கோவை ஆட்சியர் சமீரனுக்கு கொரோனா தொற்று

கோவை ஆட்சியர் சமீரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்தி கொண்டார்.

HIGHLIGHTS

கோவை ஆட்சியர் சமீரனுக்கு கொரோனா தொற்று
X

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவையில் கடந்த 4 நாட்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வருகிறது. இருப்பினும் தினசரி 3500 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்புகள் உறுதியாகி வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, மருத்துவ பரிசோதனை செய்தார். அதில் ஆட்சியர் சமீரனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து முகாம் அலுவலகத்தில் அவர் தனிமைப்படுத்தி கொண்டார்.

Updated On: 28 Jan 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?