/* */

கோவை - கரூர் 6 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் மனு

விவசாய நிலங்களில் அமையும் இத்திட்டத்தை கைவிட்டு விட்டு மாற்றுத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

HIGHLIGHTS

கோவை - கரூர் 6 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் மனு
X

மனு அளிக்க வந்த விவசாயிகள்.

கொங்கு மண்டல விவசாயிகள் பாதுகாப்பு குழுவினர், கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனுவை அளித்தனர். அதில் கரூர் முதல் கோவை வரையிலான 6 வழி பசுமை வழித்திட்டம் மற்றும் அதனுடன் இணைந்த எட்டிமடை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரையிலான கோவை கிழக்கு புற வழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருவதாக தெரிவித்தனர். விவசாய நிலங்களில் அமையும் இத்திட்டத்தை கைவிட்டு விட்டு மாற்றுத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். 3 ஆயிரம் விவசாயிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு தனித்தனியாக கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும், 3000 ஏக்கர் நிலங்களை பாதுகாத்து, மக்கள் வரிப்பணம் 3000 கோடி ரூபாய் வீணாவதை தடுக்கக்கோரி, 3 ஆயிரம் விவசாயிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு நகலை, கலெக்டரிடம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Updated On: 25 Oct 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  2. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  4. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  5. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  6. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  9. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  10. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...