மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா வாக்கினை பதிவு செய்தார்

மாநகராட்சி ஆணையாளர்  ராஜகோபால் சுங்கரா வாக்கினை பதிவு செய்தார்
X
நகர்புற உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா தனது வாக்கினை பதிவு செய்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு 71, ஆர் எஸ் புரம் எஸ்.ஆர்.பி அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா இன்று (19.02.2022) தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.

Tags

Next Story
ai in future agriculture