/* */

பள்ளிகளில் குழந்தை பாதுகாப்பு குழு: கோவை ஆலோசனை கூட்டத்தில் தகவல்

பள்ளிகளில் விரைவில் குழந்தை பாதுகாப்பு குழு அமைக்கப்படும் என்று, மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் தெரிவித்தார்.

HIGHLIGHTS

கோவை மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது அவசியம். அதேபோல், குற்றச்செயலில் குழந்தைகள் ஈடுபடாமல் இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு சிறப்பு திட்டம் செயல்படுத்த, அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அவ்வகையில், முதல் கட்டமாக பள்ளிகளில் குழந்தை பாதுகாப்பு குழு அமைக்க, கல்வித்துறை இயக்குனர்களுடன் ஆலோசனை நடைபெற்றுள்ளது. தற்போது பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. எனவே, விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 20 Oct 2021 9:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  9. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  10. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...