காதலரின் மனைவி,மகள் படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட பெண் கைது

காதலரின் மனைவி,மகள் படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட பெண் கைது

கைது செய்யப்பட்ட உமாரஞ்சனி.

காதலரின் மனைவி,மகள் படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட பெண் கைது செய்யப்பட்டார்.

திருப்பூரை சேர்ந்தவர் உமா ரஞ்சனி (வயது28) இவர் ஒரு நபருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இரு குடும்பத்தார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் உமா ரஞ்சனியும், வாலிபரும் பிரிந்துள்ளனர்

இந்த நிலையில் உமா ரஞ்சனி ஆத்திரத்தில் அந்த வாலிபரின் மனைவி மற்றும் 15 வயது மகளை ஆபாசமாக அவதூராக முகநூலில் பதிவிட்டுள்ளார் இதைத்தொடர்ந்து புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் உமா ரஞ்சனி மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 67a,67b யின் கீழும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்

Tags

Next Story