/* */

அனைத்து நாளிலும் கோவிலை திறக்கக்கோரி தீச்சட்டி ஏந்தி பாஜக ஆர்ப்பாட்டம்

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்களை திறக்கக்கோரி, கோவையில் பாஜகவினர் தீச்சட்டி ஏந்தி போராடினர்.

HIGHLIGHTS

அனைத்து நாளிலும் கோவிலை திறக்கக்கோரி தீச்சட்டி ஏந்தி பாஜக ஆர்ப்பாட்டம்
X

கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்கக் கோரி, கோவையில் போராட்டம் நடத்திய பாஜகவினர்.

கொரொனா பரவலை தடுக்கும் நடவடிக்கை என்று கூறி, வார இறுதி நாட்களாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் விஷேச நாட்களிலும் கோவில்களில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வலியுறுத்தி, கோவை தண்டு கோவில் அருகில் 200க்கும் மேற்ப்பட்ட பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் தீச்சட்டி ஏந்தியும் குலவை போட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.டாஸ்மாக் திறக்க அனுமதி , பள்ளிகள் திறக்க அனுமதி; ஆனால் கோவில்களை திறக்க மட்டும் தடையா? போன்ற பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். இதில் மேடை அமைத்து காளி நடனம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

Updated On: 7 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...