/* */

நிலக்கரி இறக்குமதியில் ஊழல் : திமுக எம்பி குற்றச்சாட்டு

நிலக்கரி இறக்குமதியில் பல கோடி ஊழல் நடந்து இருப்பதாக திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி ஆளும்கட்சி மீது குற்றச்சாட்டியுள்ளார்.

HIGHLIGHTS

நிலக்கரி இறக்குமதியில்  ஊழல் :  திமுக எம்பி  குற்றச்சாட்டு
X

சென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி அளித்த பேட்டி:

அதிமுக ஆட்சியில் கடந்த 2011 முதல் 2016 வரையில், மின்சார வாரியத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்து உள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி பணிக்கு கான்ட்ராக்டர் கேட்டது வெறும் 236.57 கோடி தான்.

ஆனால், கான்ட்ராக்டருக்கு இவர்கள் கொடுத்தது 1,267 கோடியே 49 லட்சம். கூடுதலாக கொடுக்கப்பட்ட பணம் எங்கே சென்றது என்று ஆடிட்டிங்கில் கேட்கிறார்கள். இதற்கு மின்வாரிய சேர்மன் இதை நீங்கள் எல்லாம் கேட்கக்கூடாது. அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாங்க இதைவிட்டு விட்டோம் என்று கூறி வருகிறார்.

இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிஏஜி மின்வாரியத்தை அறிவுறுத்தியது. இதை டிராப் பண்ணுங்க என்று மின்வாரியத்தின் சேர்மன் கேட்டதற்கு இணங்க இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று மின்வாரிய நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து ஆளும்கட்சி மீது குற்றச்சாட்டியுள்ளார்.

Updated On: 25 March 2021 6:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு