/* */

திருமண ஆசைக்காட்டி சிறுமியிடம் அத்து மீறல்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

17 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, பாலியல் அத்து மீறல் நடத்திய வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருமண ஆசைக்காட்டி சிறுமியிடம் அத்து மீறல்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
X

திருவொற்றியூர் அடுத்த, பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்து 17 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, பாலியல் அத்து மீறல் நடத்திய வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர் அடுத்த, பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த அஜய்(24) என்பவர், 17 வயது சிறுமியிடம் பழகி, திருமணம் செய்து கொள்வதாக ஆசைகட்டி, அவரிடம், பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த விவகாரம் தெரிந்த சிறுமியின், பெற்றோர், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அஜயை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 20 May 2022 2:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்