Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
திருமண ஆசைக்காட்டி சிறுமியிடம் அத்து மீறல்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
17 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, பாலியல் அத்து மீறல் நடத்திய வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
திருவொற்றியூர் அடுத்த, பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்து 17 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, பாலியல் அத்து மீறல் நடத்திய வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர் அடுத்த, பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த அஜய்(24) என்பவர், 17 வயது சிறுமியிடம் பழகி, திருமணம் செய்து கொள்வதாக ஆசைகட்டி, அவரிடம், பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த விவகாரம் தெரிந்த சிறுமியின், பெற்றோர், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அஜயை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.