/* */

திருவொற்றியூர் அருகே மழைநீர் வடிகால் அமைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவொற்றியூர் அருகே மழைநீர் வடிகால் அமைக்க ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

HIGHLIGHTS

திருவொற்றியூர் அருகே மழைநீர் வடிகால் அமைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் கொண்டு அதிகாரிகள் அகற்றினர்,

சென்னை திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட , மூன்றாவது வார்டுக்குட்பட்ட, அன்னை சிவகாமி நகர் - எண்ணூர் விரைவு சாலையோரம், மழைநீர் வடிகால் அமைக்க வேண்டியுள்ளது.

அதற்கு, இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில், மாநகராட்சி அதிகாரிகள், ஈடுபட்டனர். செயற்பொறியாளர் பால்தங்கதுரை, உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார், உதவி பொறியாளர் சரவணன் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், ஜே.சி.பி., இயந்திரங்கள் உதவியுடன் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

அங்கு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்ட நிலையில், 26 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 5 April 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.