/* */

சென்னையில் 100 கிலோ மாவா போதைப் பொருள் பறிமுதல்: தம்பதி கைது

சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரில் 100 கிலோ மாவா பறிமுதல் செய்து தம்பதியை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

சென்னையில் 100 கிலோ மாவா போதைப் பொருள் பறிமுதல்: தம்பதி கைது
X

சென்னையில் மாவா என்கிற போதைப்பொருள் வைத்திருந்ததால் கைது  செய்யப்பட்ட தம்பதி

சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் 3வது தெருவில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட போதை பொருளான மாவா விற்பனை செய்வதாக கொடுங்கையூர் காவல்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, போலீசார் அந்த வீட்டை சோதனை செய்ததில் சுமார் 100 கிலோ எடையுள்ள மாவா விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து வீட்டில் இருந்த இருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், உஷா(38) மற்றும் காளியப்பன் (45 ) ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், போதை பொருளான மாவா விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.

மேலும், அரசால் தடை செய்யப்பட்ட மாவா போதை பொருளை யார் யாருக்கு எங்கு எத்தனை கிலோ விற்பனை செய்யப்பட்டது பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 24 Sep 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  2. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  3. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  5. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  7. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  8. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  9. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  10. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...