/* */

துப்புரவு பணியாளர்கள் வந்த வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து

சென்னையில் துப்புரவு பணியாளர்கள் வந்த வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் ஓட்டுனர் காயம் அடைந்தார்.

HIGHLIGHTS

துப்புரவு பணியாளர்கள் வந்த வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து
X

விபத்துக்குள்ளான வாகனம்.

திருவொற்றியூர் அடுத்த சாத்தாங்காடு காவல் நிலையம் அருகே சாலையில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த வாகனம் மீது வேகமாக வந்த லாரி மோதியது. இதில் துப்புரவு வாகன ஓட்டுனர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் வந்த சாத்தாங்காடு போலீசார் கன்டெய்னர் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் படுகாயமடைந்த ஓட்டுநர் எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் இதில் வாகனம் பின்பகுதியில் முழுவதும் சேதமடைந்த மேலும் இது சம்பந்தமாக ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டதில் தூக்க கலக்கத்தில் ஓட்டிக்கொண்டு வாகனம் மீது மோதியதாக கூறினார். ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் எதுவும் நடைபெறாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Updated On: 28 April 2022 7:38 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  2. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  3. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  4. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  5. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  6. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!