Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
குடலிறக்க சிகிச்சை முடித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை அமைந்த கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலமைச்சர் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்த நிலையில், ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு முன் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மூன்று நாட்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.