/* */

நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்து, ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு

நீட் தேர்வு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் 4-வது கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்து, ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு
X

ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் ( பைல் படம்)

சென்னை : நீட் தேர்வு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் 4-வது கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஏ.கே.ராஜன் கூறியதாவது, மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் படி பெரும்பாலானோர் நீட் தேர்வு வேண்டாம் என்றே கருத்துக் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் குழுவிற்கு தடை கோரி நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் உத்தரவு வந்த பின்னரே அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 9 July 2021 10:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?