/* */

நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்து, ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு

நீட் தேர்வு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் 4-வது கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்து, ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு
X

ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் ( பைல் படம்)

சென்னை : நீட் தேர்வு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் 4-வது கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஏ.கே.ராஜன் கூறியதாவது, மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் படி பெரும்பாலானோர் நீட் தேர்வு வேண்டாம் என்றே கருத்துக் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் குழுவிற்கு தடை கோரி நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் உத்தரவு வந்த பின்னரே அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 9 July 2021 10:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு