/* */

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு: அனைத்து கட்சி கூட்டம் -தமிழக அரசு அறிவிப்பு

முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தமிழக அரசு அறிவிப்பு.

HIGHLIGHTS

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு: அனைத்து கட்சி கூட்டம் -தமிழக அரசு அறிவிப்பு
X

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தருவதாக நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தது மத்திய அரசும் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பாக நாளை காலை 9.15 மணிக்கு முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On: 1 May 2021 4:24 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்