/* */

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் காவல்துறையினர் இன்று திடீர் சோதனை

தமிழகத்தில் உள்ள பல்வேறு மத்திய சிறைகளில் இன்று ஒரே நேரத்தில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் காவல்துறையினர் இன்று திடீர் சோதனை
X

பைல் படம்.

மத்திய சிறைகளில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், கஞ்சா, செல்போன்கள் தாராளமாக புழங்குவதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் தமிழகம் முழுவதும் ஒரேநேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சென்னை புழல் மத்திய சிறையில் மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையில் சுமார் 100 காவலர்கள் சோதனையில் ஈடுபட்டடுள்ளனர். மத்திய சிறைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழங்குவதோடு பல்வேறு சமூக விரோத செயல்களும் நடப்பதாக வந்த தகவலை அடுத்து இந்த சோதனை நடப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 6 Aug 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது