/* */

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி

அனைத்து கட்சி பிரதிநிதிகளை கொண்டு மீண்டும் கவர்னர், உள்துறை அமைச்சரை சந்திக்க திட்டம் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி
X

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது.

அமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்தால் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் சென்று நேரில் வலியுறுத்தலாம் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் பிற மாநிலங்கள் இடையே ஒரு ஒருங்கிணைந்த நிலைபாட்டை உருவாக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் இது குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்பட உள்ளது.

அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மீண்டும் ஆளுநரை சந்தித்து பேச வாய்ப்பு இருக்கிறது அதிமுகவும் இந்த விவகாரத்தில் முழு ஆதரவு கொடுத்துள்ளது அவர்கள் கூறிய ஆலோசனையின் படியே மீண்டும் உள்துறை அமைச்சரை சந்திக்க அனுமதி கேட்கலாம் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது அதையும் முதல்வர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் திறப்பு தொடர்பான நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது இதில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக தெரிவித்தார்.

Updated On: 8 Jan 2022 12:42 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!