/* */

ரெம்டெசிவிர் விற்பனை: நேரு உள்விளையாட்டு அரங்கில் மக்கள் சாலை மறியல்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு ரெம்டெசிவிர் மருந்து வாங்க வந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

ரெம்டெசிவிர் விற்பனை: நேரு உள்விளையாட்டு அரங்கில் மக்கள் சாலை மறியல்
X

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு ரெம்டெசிவர் மருந்து வாங்க வந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேரு விளையாட்டு அரங்கத்தில் தினமும் 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் ரெம்டெசிவர் மருந்து வாங்க அதிகாலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கினர்.

ஆனால், நீண்ட நேரம் காத்துக் கிடப்பவர்களுக்கு டோக்கன் வழங்காமல், புதிதாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்குவதாக குற்றம்சாட்டி, வரிசையில் நின்றவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது அப்பகுதியல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 15 May 2021 1:12 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!