/* */

முக கவசம் அணியாதவர்கள் சஸ்பெண்ட்

முக கவசம் அணியாதவர்கள் சஸ்பெண்ட். -புதிய உத்தரவு போட்டது மின்சார வாரியம்

HIGHLIGHTS

முக கவசம் அணியாதவர்கள் சஸ்பெண்ட்
X

மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முக கவசம் அணியாமல் பணியில் ஈடுபட்டால் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவார்கள் என்று மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. மின் வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் தொடங்கி ஊழியர்கள் வரையில் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மின் வினியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற அதிகாரிகள் வாரியத்தில் பணிபுரியும் பலரும் முககவசம் அணியாமல் மற்றவர்களுக்கும் தொற்றுக்களை பரப்பி வருவதாக கூட்டத்தில் குற்றம்சாட்டினர். இதனையடுத்து முக கவசம் அணியாதவர்கள் 'சஸ்பெண்ட்' நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று ஊழியர்களை எச்சரிக்க வேண்டும்' என்று கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Updated On: 24 March 2021 2:41 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  2. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  3. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  4. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  5. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  6. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  7. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
  8. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  9. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  10. வீடியோ
    படம் ரொம்ப Average || ரெண்டு தடவ எடுத்து வச்சுருக்கானுங்க | ELECTION...