/* */

கொளத்தூர் அருகே மது போதையில் கடையில் பொருட்களை சேதப்படுத்திய இருவர் கைது

கொளத்தூர் அருகே மது போதையில் கடையில் பொருட்களை சேதப்படுத்திய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

கொளத்தூர் அருகே மது போதையில் கடையில் பொருட்களை சேதப்படுத்திய இருவர் கைது
X

சென்னை மாதவரம் அடுத்த கொளத்தூர் சிவானந்தம் தெருவில் உள்ள டைல்ஸ் கடை மற்றும் தனியார் உணவகத்தில் மதுபோதையில் இளைஞர்கள் பொருட்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர். இது குறித்து சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் கடை உரிமையாளர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் உதவியாளர் கார்த்திகேயன், மற்றும் காவலர்கள் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வின் போது கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தனர். அதில் சென்னை கொளத்தூர் பாரத் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த அருண்குமார், கொளத்தூர் கண்ணகி நகர் கம்பர் தெருவை சேர்ந்த கிஷோர் ஆகிய இருவரும் ஹோட்டல் மற்றும் டைல்ஸ் கடையில் புகுந்து டைல்ஸ்களை உடைத்து வாகனத்தை சேதப்படுத்திய காட்சிகள் பதிவாகி இருந்தது. இதை யடுத்து கொளத்தூர் காவல் போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்..

Updated On: 28 Aug 2022 4:29 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  2. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  3. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  4. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  5. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  6. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  7. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  9. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...