/* */

செங்குன்றம் அருகே 25டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 6 பேர் கைது

செங்குன்றம் அருகே 25 டன் ரேஷன் அரிசி, 5 டன் ரேஷன் கோதுமை கடத்தியதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

செங்குன்றம் அருகே 25டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 6 பேர் கைது
X

ரேஷன் அரிசி பதுக்கியதாக கைது செய்யப்பட்ட 4 பேர்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் சுற்றுப்பகுதிகளில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது விளங்காடுபாக்கம் பகுதியில் கிடங்கு ஒன்றில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் கோதுமை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 25டன் ரேஷன் அரிசி மற்றும் 5டன் ரேஷன் கோதுமையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கிடங்கில் பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் சூர்யா, நஜார் சந்திரமாலிக், பிரபுல்நஹாக், மதஹாப்நஹாக், கென்ச்தாஸ், பிண்டுதாஸ் ஆகிய 6பேரை கைது செய்தனர்.

Updated On: 26 March 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  3. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  5. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  7. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  8. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்