/* */

புழல் சிறையில் 21 சிறைக்கைதிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்

திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 21 கைதிகள் தேர்வு எழுதினர்.

HIGHLIGHTS

புழல் சிறையில் 21 சிறைக்கைதிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்
X

தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையான பிளஸ் டு பொதுத்தேர்வு இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கியது. இதில் புழல் மத்திய சிறையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு சிறைக்கைதிகள் எழுதும் வகையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது .

இந்த தேர்வில், பெண் கைதிகள் 4,பேரும் ஆண் கைதிகள் 17 பேரும் தேர்வை எழுதினார்கள். சிறைக்கைதிகள் தேர்வு எழுதும் மையத்தை சிறைத்துறை டிஐஜி முருகேசன் பார்வையிட்டார். உடன் டிஐஜி கனகராஜ் சிறைக் கண்காணிப்பாளர் நிகிலா ராஜேந்திரன் உடனிருந்தனர்.

Updated On: 5 May 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  6. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  7. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  8. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  9. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  10. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!