/* */

மோரை ஊராட்சியில் புதிய விளையாட்டு திடல் திறப்பு விழா

சென்னை அருகே, மோரை ஊராட்சியில் புதிய விளையாட்டு திடல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மோரை ஊராட்சியில் புதிய விளையாட்டு திடல் திறப்பு விழா
X

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. 

சென்னை அருகே, மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட மோரை ஊராட்சிக்கு உட்பட்ட, புதிய கன்னியம்மன் நகரில், விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று, புதிய விளையாட்டு திடல் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா, மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர் திவாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஜி கே எஸ் குரூப்பின் நிறுவனத் தலைவர் ஹரி பிரசாத் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து, புதிய விளையாட்டு திடலை திறந்து வைத்தார். பின்னர் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சமூக ஆர்வலர்கள் ராபர்ட், செந்தில்குமார், ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் முதல் விளையாட்டாக கிரிக்கெட் விளையாட்டு போட்டியை மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர் திவாகரன் துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் துணைத் தலைவர் கார்த்திக் வார்டு உறுப்பினர்கள் சரவணன், முருகன், பாண்டுரங்கன், பாஸ்கர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் குமார் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!