/* */

புள்ளிலையன் ஊராட்சியில் மக்களைத் தேடி மருத்துவம் விழிப்புணர்வு முகாம்

செங்குன்றம் அருகே புள்ளிலையன் ஊராட்சியில் மக்களைத் தேடி மருத்துவமுகாம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

புள்ளிலையன் ஊராட்சியில் மக்களைத் தேடி மருத்துவம் விழிப்புணர்வு முகாம்
X

புள்ளிலையன் ஊராட்சியில் மக்கடளைத் தேடி மருத்துவம் ஆலோசனை கூட்டம்.

தமிழக முதல்வர் சீரிய திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு முகாம் புழல் ஒன்றியம் புள்ளிலையன் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் ரமேஷ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் டாக்டர் மதுமிதா, விளாங்காடுபாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சங்கீதா மற்றும் புள்ளிலையன் ஊராட்சியின் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட குழு உறுப்பினர்களான யாமினி, டாக்டர் திருக்கார்த்திக், டாப்ஸ் .முரளி மற்றும் செவிலியர் ஜான்சி ஆகியோரின் ஒத்துழைப்போடு திட்டம் தொடர்பான செயல்முறைகள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு சிறந்த முறையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் பாரதி மற்றும் பிரேமலதா உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 6 Dec 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலம் யார் தெரியுமா..?
  2. கல்வி
    பூமியின் முதல் செல் எப்படித் தோன்றியது..? இந்திய விஞ்ஞானிகள்...
  3. நாமக்கல்
    எருமப்பட்டியில் நாளை, நாமக்கல்லில் 20ம் தேதி மின்சார நிறுத்தம்...
  4. நாமக்கல்
    கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பர்மிட்டை ஏன் ரத்து...
  5. சுற்றுலா
    ஜாலியா ஒரு டூர் போவோமா..? மனசு லேசாகும்ங்க..!
  6. கல்வி
    விமானி பயிற்சி பள்ளியை அமைக்கும் ஏர் இந்தியா
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது?
  8. சினிமா
    அன்பு, ஆனந்தி காதல்...! இனி இப்படித்தான் போகப்போகுதா?
  9. உலகம்
    அமெரிக்காவில் கொடி கட்டிப்பறக்கும் இந்தியர்கள்..!
  10. தமிழ்நாடு
    மொட்டைக்கடிதம் எழுதிய போலீஸ்..! 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பணி..!