/* */

செங்குன்றம்: வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, ரூ.10000 கொள்ளை

செங்குன்றம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் 10000ரொக்கம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

செங்குன்றம்: வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, ரூ.10000 கொள்ளை
X

சென்னை செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் சிறுங்காவூர் பகுதியை சேர்ந்தவர் மகளிர் குழு தலைவி மேரி.. இவர் பணி நிமித்தமாக தமது வீட்டை பூட்டி விட்டு, வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 17சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 10000ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 March 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்