மின் கட்டண உயர்வு கண்டித்து முன்னாள் அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

சென்னை மாதவரத்தில் மின் கட்டண உயர்வு கண்டித்து மாதவரத்தில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tamil Nadu Electricity Bill - சென்னை மாதவரத்தில் மண்டல அலுவலகம் எதிரே மின் கட்டண உயர்வு சொத்து உயர்வு மற்றும் சட்டமூலங்கு சீர்கேட்டினை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் கட்சி நிர்வாகி முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu