/* */

செங்குன்றம் அருகே புள்ளிலையன் ஊராட்சியில் புதிய குளம் அமைக்கும் பணி துவக்கம்

Pond Construction - செங்குன்றம் அருகே புள்ளிலையன் ஊராட்சியில் புதிய குளம் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

செங்குன்றம் அருகே புள்ளிலையன் ஊராட்சியில் புதிய குளம் அமைக்கும் பணி துவக்கம்
X

செங்குன்றம் அருகே புள்ளிலையன் ஊராட்சியில் புதிய குளம் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

Pond Construction -திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மாதவரம் தொகுதி புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புள்ளிலையன் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி ரமேஷ் தலைமையில் புள்ளிலையன் ஊராட்சி பாயசம்பாக்கம் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் புதிய குளம் உருவாக்க திட்டமிடப்பட்டு அதற்கான பூமி பூஜைகள் செய்து பொக்லைன் இயந்திரத்தின் மூலம் பணிகள் துவங்கப்பட்டது.

இதில் புழல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதநாயகம், மம்மு, உதவி செயற் பொறியாளர் சிவசங்கரி, உதவி பொறியாளர் ராணி, பணி மேற்பார்வையாளர் வெங்கடேசன், சமூக சேவகர் ரமேஷ் மற்றும் சரவணன், கதிரவன், கலைமணி, ஜெயக்கொடி, யோகேஷ், ஜெகன் ஆகியோர் உடனிருந்தனர்..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 July 2022 9:36 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?