Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
செங்குன்றம் அருகே புள்ளிலையன் ஊராட்சியில் புதிய குளம் அமைக்கும் பணி துவக்கம்
Pond Construction - செங்குன்றம் அருகே புள்ளிலையன் ஊராட்சியில் புதிய குளம் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
HIGHLIGHTS
Pond Construction -திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மாதவரம் தொகுதி புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புள்ளிலையன் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி ரமேஷ் தலைமையில் புள்ளிலையன் ஊராட்சி பாயசம்பாக்கம் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் புதிய குளம் உருவாக்க திட்டமிடப்பட்டு அதற்கான பூமி பூஜைகள் செய்து பொக்லைன் இயந்திரத்தின் மூலம் பணிகள் துவங்கப்பட்டது.
இதில் புழல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதநாயகம், மம்மு, உதவி செயற் பொறியாளர் சிவசங்கரி, உதவி பொறியாளர் ராணி, பணி மேற்பார்வையாளர் வெங்கடேசன், சமூக சேவகர் ரமேஷ் மற்றும் சரவணன், கதிரவன், கலைமணி, ஜெயக்கொடி, யோகேஷ், ஜெகன் ஆகியோர் உடனிருந்தனர்..
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2