/* */

நாரவாரிக்குப்பம் பேரூராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் தேர்வு

திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

நாரவாரிக்குப்பம் பேரூராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் தேர்வு
X

நாரவாரிகுப்பம்பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், துணைத்தலைவர் விப்ரநாராயணன்

செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 10 இடங்களை திமுக கைப்பற்றியது. 2 அதிமுக, 5 சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் 1 காங்கிரஸ் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் நடைபெற்ற பேரூர் மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தமிழரசி குமார் போட்டியின்றி பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோல் துணைத்தலைவராக ஆர்.இ.ஆர்.விப்ரநாராயணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் பேரூராட்சி செயலர் பாஸ்கரன் தலைமை தாங்கி தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் வார்டு கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Updated On: 4 March 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?