கொரோனா நிவாரண நிதிக்கு ஹுண்டாய் நிறுவனம் ரூ.10 கோடி வழங்கியது

X
By - C.Pandi, Reporter |19 May 2021 2:32 PM IST
தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு ஹுண்டாய் நிறுவனம் ரூ.10 கோடி வழங்கி உள்ளது. இதன்படி, ரூ. 5 கோடிக்கான காசோலையும் ரூ.5 கோடிக்கு மருத்துவ உபகரணங்களும் ஹுண்டாய் நிறுவனம் வழங்கி உள்ளது.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.5 கோடி காசோலையை ஹுண்டாய் அறங்காவலர் ரமேஷ் வழங்கியுள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu