கொரோனா நிவாரண நிதிக்கு ஹுண்டாய் நிறுவனம் ரூ.10 கோடி வழங்கியது

கொரோனா நிவாரண நிதிக்கு ஹுண்டாய் நிறுவனம் ரூ.10 கோடி  வழங்கியது
X

தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு ஹுண்டாய் நிறுவனம் ரூ.10 கோடி வழங்கி உள்ளது. இதன்படி, ரூ. 5 கோடிக்கான காசோலையும் ரூ.5 கோடிக்கு மருத்துவ உபகரணங்களும் ஹுண்டாய் நிறுவனம் வழங்கி உள்ளது.

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.5 கோடி காசோலையை ஹுண்டாய் அறங்காவலர் ரமேஷ் வழங்கியுள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி