/* */

தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு, தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டாார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு  கூடுதல் பொறுப்பு, தமிழக அரசு அறிவிப்பு
X

கூடுதல் பொறுப்பு ஏற்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் ஷில்பா பிரபாகர் சதீஷ்,ஜெயசீலன்.

தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு நியமித்து தமிழக தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், முதலமைச்சர் தனிப்பிரிவு கூடுதலாக கவனிப்பார். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை கூடுதலாக கவனிப்பார் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 Jun 2021 5:24 PM GMT

Related News

Latest News

  1. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  2. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  4. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  5. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  6. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  7. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  8. காஞ்சிபுரம்
    மூன்றே மாதம்தான் பயணியர் நிழற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது...!
  9. வீடியோ
    அரசியலை தொழிலாக செய்யும் அரசியல்வாதிகள் !போதை பொருள் தொழிலா? #public...
  10. வீடியோ
    திராவிட மாடலை காரி துப்பும் சாமானியர் ! #dmk #mkstalin #public...