/* */

மது விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டி கைது

மது விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டியை கைது செய்த போலீசார், 105 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

மது விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டி கைது
X

பைல் படம்

ஐஸ்ஹவுஸ் போலீசார், செல்லம்மாள் தோட்டம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, மூதாட்டி ஒருவர் சட்டவிரோதமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரிய வந்தது.

அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், ராயப்பேட்டை, முத்தையா தோட்டம் பகுதியைச் சேர்ந்த சாந்தி, 70, என்பது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 105 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 21 Sep 2021 6:39 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்