/* */

சென்னை கோயம்பேட்டில் பஸ் பயணியிடம் ரூ.4 லட்சம் கேமரா திருட்டு

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ் பயணியிடம், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமரா திருடு போனது.

HIGHLIGHTS

சென்னை கோயம்பேட்டில் பஸ் பயணியிடம் ரூ.4 லட்சம் கேமரா திருட்டு
X

கோயம்பேடு பேருந்து நிலையம் (கோப்பு படம்)

சென்னை, எம்ஜிஆர் நகர் அண்ணா குடியிருப்பைச் சேர்ந்தவர் கார்த்திக், (33). இவர் காஞ்சிபுரம் செல்வதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றார். அங்கு, ஒன்றாவது நடைமேடையில் நின்ற, காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் ஏறி, தன்து இருக்கையின் மேல் உள்ள பகுதியில், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமராவை வைத்துள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு பார்த்தபோது, மேலே வைத்திருந்த கேமரா இருந்த பை, திருடு போனது தெரியவந்தது. இது தொடர்பாக, கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில், கார்த்திக் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 16 Sep 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  6. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  7. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  10. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...