/* */

மது விற்பனையில் முறைகேடு: டாஸ்மாக் ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட்

கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக்' ஊழியர்கள் ஏழு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

மது  விற்பனையில் முறைகேடு: டாஸ்மாக் ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட்
X

கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் ஏழு பேர் சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் நடத்தப்படும், சென்னை அண்ணா நகரில் உள்ள இரண்டு 'எலைட்' மதுபானக் கடையில், கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்திற்கு புகார் அளித்தனர்.

இதனையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது 750 மில்லி மது பாட்டில்களை, கூடுதலாக ரூ.25 வரையில் விற்றது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என ஏழு பேர் சஸ்பெண்ட் செயப்பட்டுள்ளனர்.

Updated On: 17 Sep 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...