/* */

குடும்ப நுாலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டம்: ஷெனாய் நகரில் வாசகர்கள் ஆர்வம்

ஷெனாய் நகரில் குடும்ப நுாலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டத்தில் வாசகர்கள் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

HIGHLIGHTS

குடும்ப நுாலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டம்: ஷெனாய் நகரில் வாசகர்கள் ஆர்வம்
X

 ஷெனாய் நகரில் உள்ள வட்டார நுாலகம்.

சென்னை, ஷெனாய் நகரில் உள்ள வட்டார நுாலகத்தில், சிறுவர் முதல் பெரியோர் வரை குடும்ப உறுப்பினர் திட்டத்தில் ஆர்வமுடன் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர்.

அனைவருக்கும் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கு வகையில், வட்டார நுாலகங்களில், 'குடும்ப நுாலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஒரே குடும்பத்தில் உள்ள அதிகபட்சம் 5 பேர் உறுப்பினர்களாக சேர்ந்து, நுால்களை பெற்று செல்லலாம். இத்திட்டத்தில், சிறுவர்கள் முதல் பெரியோர் வரை ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.

அண்ணாநகர், ஷெனாய் நகர் வட்டார நுாலகத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. குடும்பத்தில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியோர் வரை, அனைவரது வாசிப்பு திறனையும் ஊக்குவிக்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஷெனாய் நகரில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணைந்துள்ளது.

Updated On: 13 Sep 2021 4:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?