/* */

இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்படாது, சென்னை மாநகராட்சி அறிவிப்பு

தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்படாது, சென்னை மாநகராட்சி அறிவிப்பு
X

கொரோனா பரிசோதனை முகாம் (பைல் படம்)

மூன்று நாட்கள் இடைவேளைக்கு பிறகு நேற்று சென்னையில் கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டது. நேற்றைய தினம் கூட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் தான் மக்களுக்கு செலுத்தப்பட்டு இருந்தன.

இந்த சூழலில் இன்று மீண்டும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்றைய தினம் தடுப்பூசி மையங்கள் செயல்படாது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை இதுவரை 26,50,000 க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 9 July 2021 6:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு