/* */

சென்னை மேற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நேர்காணல் நிகழ்ச்சி

சென்னை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

சென்னை மேற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நேர்காணல் நிகழ்ச்சி
X

காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ரஞ்சன் பேட்டி அளித்தார்.

தமிழக காங்கிரஸின் மத்திய சென்னை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட வில்லிவாக்கம் அண்ணாநகர் எழும்பூர் மூன்று தொகுதிகளில் நிர்வாகிகளுக்கான நேர்காணல் சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ரஞ்சன் கூறியதாவது.:

காங்கிரஸ் கட்சியில் ரஜினி மக்கள் மன்றம்,தமிழ் மாநில காங்கிரஸ்,அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து இணைந்து வருகின்றனர் எனவும் அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற ஜனநாயக ரீதியில் தற்பொழுது இந்த நேர்காணல் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த நேர்காணல் மூலம் திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் ஆணைக்கிணங்க உரிய பொறுப்புகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 8 Aug 2021 6:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்