/* */

சென்னை அண்ணாநகர் கொரோனா சிகிச்சை மையம் - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!

சென்னை அண்ணாநகர் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

சென்னை அண்ணாநகர் கொரோனா சிகிச்சை மையம் - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!
X

அமைச்சர் சேகர் பாபு

சென்னை அண்ணாநகரில் அரசு புறநகர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு பல முயற்சிகளை கையாண்டு வருகிறது.

இந்நிலையில் அண்ணாநகர் புறநகர் அரசு மருத்துவமனையில அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Updated On: 29 May 2021 5:32 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு